ஆரணி தாலுகாவில் செப்டம்பர் 4ஆம் தேதி முதல் நெல் கொள்முதல் முன்பதிவு தொடங்குகிறது. அறியாப்பாடி, தச்சூர், ஆதனூர் உள்ளிட்ட இடங்களில் கொள்முதல் மையங்கள் செயல்படும்.
September 15, 2025
ஆரணி தாலுகாவில் செப்டம்பர் 4ஆம் தேதி முதல் நெல் கொள்முதல் முன்பதிவு தொடங்குகிறது. அறியாப்பாடி, தச்சூர், ஆதனூர் உள்ளிட்ட இடங்களில் கொள்முதல் மையங்கள் செயல்படும்.