சபரிமலை கோயில் நடை நவ. 16 திறப்பு!

மண்டல பூஜைக்காக கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் நவம்பர் 16 ஆம் தேதி திறக்கப்படும். டிசம்பர் 27 ஆம் தேதி இரவு நடை சாத்தப்படும் எனவும் தேவசம் போர்டு அறிவிப்பு.

Share Article

Edit Template
Copyright © Aranionline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.