திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் இன்று (10.01.2025 ) வெள்ளிக்கிழமை ஏகாதாசி முன்னிட்டு வைகுந்த வாசல் தீபாரதனைக்கு பின் அதிகாலை திறக்கப்பட்டது.
திருவண்ணாமலை பூத நாராயண பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி சிறப்பு விழா!
திருவண்ணாமலை அருள்மிகு பூத நாராயண பெருமாள் திருக்கோயிலில் இன்று (10.01.2025) வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு பூத நாராயண பெருமாள் கருட வாகனத்தில் மாட வீதி உலா நடைபெற்று வருகிறது.